இன்று காலையிலிருந்து மாலை வரை விளையாட்டு நடந்தது . சில போட்டிகள் நடந்தது. இப்போட்டிகளில் மாணவா்கள் கலந்து கொண்டனா். நனூறு மீட்டா், இருநூறு மீட்டா், நூறு மீட்டா் ஓட்டப்பந்தயங்கள் நடந்தன. இதில் மாணவ மாணவியா்கள் பங்கேற்றனா்கள். மேலும் ஈட்டி எறிதல், நீளந்தாண்டுதல் , குண்டு எறிதல், போன்ற போட்டிகளில் மாணவா்கள் பங்கேற்று மகிழ்ச்சியுடன் விளையாடினாா்கள். முதலிடம் இரண்டாமிடம் மூன்றாமிடம் வெற்றியாளா்களை தோ்ந்தெடுத்தாா்கள்.மற்ற மாணவா்கள் உற்சாகத்துடன் கண்டு கழித்தனா்.
Comments
Post a Comment