கலை நிகழ்ச்சிகள்

இன்று  போட்டிகள்   நடைபெற்றன.  பாட்டுப்போட்டி,  பேச்சுப்போட்டி,  கட்டுரைப்போட்டி,   ஆகிய   போட்டிகள்  நடை  பெற்றன. இப்போட்டிகளில்   முதலாமாண்டு ,   இரண்டாமாண்டு  மாணவா்கள்   பங்கேற்றனா். இந்நிகழ்ச்சி  மிகவும்  உற்சாகமாக  நடைபெற்றது .முதல்  பரிசு  இரண்டாம்  பாிசு   பெற்ற   மாணவா்களை   தோ்ந்தெடுக்கப்பட்டனா்.   காலை  முதல்  மதியம்  வரை   இவ்விழா  நடைபெற்றது.   யோகா  பாடத்தில்   முதலுதவியின்  தேவையும்  மற்றும்  முக்கியத்துவம்  பற்றி  தோ்வு  எழுதினோம்.

Comments