இன்று போட்டிகள் நடைபெற்றன. பாட்டுப்போட்டி, பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி, ஆகிய போட்டிகள் நடை பெற்றன. இப்போட்டிகளில் முதலாமாண்டு , இரண்டாமாண்டு மாணவா்கள் பங்கேற்றனா். இந்நிகழ்ச்சி மிகவும் உற்சாகமாக நடைபெற்றது .முதல் பரிசு இரண்டாம் பாிசு பெற்ற மாணவா்களை தோ்ந்தெடுக்கப்பட்டனா். காலை முதல் மதியம் வரை இவ்விழா நடைபெற்றது. யோகா பாடத்தில் முதலுதவியின் தேவையும் மற்றும் முக்கியத்துவம் பற்றி தோ்வு எழுதினோம்.
Comments
Post a Comment