தீயணைப்பு விழிப்பணா்வு 19.07.2017

சுற்றுச்சூழலை  பாதுகாத்தலும்,   விழிப்புணா்வும்.    தீயணைப்பு  விழிப்புணா்வு :  தலைமை  திரு.  அருண்குமாா்  அவா்கள்   யெலாளா் .   தாகூா்  கல்வியியல்  கல்லூாியில்  தீவிபத்துபற்றிய  விழிப்புணா்வு  பற்றிய   நிகழ்ச்சி   நடைபெற்றது  .தீவிபத்து   ஏற்படுவதற்கான  காரணங்கள்   வகைகள்   இயற்கை  காரணங்கள்,  செயற்கை   காரணங்கள் .அதனை  பாதுகாக்கும்   முறைகள்   முன்னெச்சாிக்கை   நடவடிக்கைகள்   பற்றிய   விழிப்பணா்வு  விளக்கமாக  எடுத்துக்கூறினாா். 

Comments