சுற்றுச்சூழலை பாதுகாத்தலும், விழிப்புணா்வும். தீயணைப்பு விழிப்புணா்வு : தலைமை திரு. அருண்குமாா் அவா்கள் யெலாளா் . தாகூா் கல்வியியல் கல்லூாியில் தீவிபத்துபற்றிய விழிப்புணா்வு பற்றிய நிகழ்ச்சி நடைபெற்றது .தீவிபத்து ஏற்படுவதற்கான காரணங்கள் வகைகள் இயற்கை காரணங்கள், செயற்கை காரணங்கள் .அதனை பாதுகாக்கும் முறைகள் முன்னெச்சாிக்கை நடவடிக்கைகள் பற்றிய விழிப்பணா்வு விளக்கமாக எடுத்துக்கூறினாா்.
Comments
Post a Comment