தில்லையாடி வள்ளியம்மை 17/12/17

தில்லையாடி வள்ளியம்மை தில்லையாடி வள்ளியம்மை (பெப்ரவரி 22, 1898 - பெப்ரவரி 22, 1914) தென் ஆப்பிரிக்காவில் வாழ்ந்த இந்தியர்களின் உரிமைக்கான போராட்டத்தில் ஈடுபட்டு தன் பதினாறாவது வயதில் உயிர்நீத்த ஒரு பெண் போராளி ஆவார். தில்லையாடி வள்ளியம்மை  தில்லையாடி வள்ளியம்மை பிறப்பு பெப்ரவரி 22, 1898 ஜோகானஸ்பேர்க், தென்னாப்பிரிக்கா இறப்பு பெப்ரவரி 22, 1914 (அகவை 16) தென்னாப்பிரிக்கா இறப்பிற்கான காரணம் காய்ச்சல் கல்லறை ஜோகானஸ்பேர்க் இருப்பிடம் தென்னாப்பிரிக்கா தேசியம் தென்னாப்பிரிக்கர் இனம் தமிழர் அறியப்படுவது தென்னாப்ரிக்கவாழ் இந்தியர்களுக்காக போராடியவர் பெற்றோர் முனுசாமி மங்களம்

Comments