நாலாயிரத் திவ்வியபிரபந்தம் குறிப்புகள்: வைணவ மரபில் கோயிலில் உள்ள இறைவனைப் போற்றிப் பாடுதல் “மங்களாசாசனம்” செய்தல் எனப்படும் இறைவனின் திருவடியில் அல்லது கல்யாண குணங்களில் ஆழ்ந்தவர்கள் ஆழ்வார்கள் எனப்பட்டனர் ஆழ்வார்கள் மொத்தம் 12 பேர் மொதப் பாடல்கள் = 3776 நாலாயிரத் திவ்யப்பிரபந்தம் எனப் பெயரிட்டவர் = நாதமுனிகள் இதற்கு “ஆன்ற தமிழ் மறை, திராவிட சாகரம், அருளிச் செயல்கள், செய்ய தமிழ் மாலைகள், சந்தமிகு தமிழ் மறை” என்ற வேறு பெயர்களும் உண்டு நாலாயிரத் திவ்வியப்பிரபந்தம் நான்கு பிரிவுகளை உடையது 12 ஆழ்வார்களும் பாடிய மொத்த நூல்கள் = 24 நாதமுனிக்கு பிறகு தோன்றியவர்கள் ஆசாரியர்கள் எனப்பட்டனர் நாதமுனிகளை “பெரிய முதலியார்” என்றும் அழைப்பர் நாலாயிரத் திவ்வியப்பிரபந்தத்திற்கு இசை அமைத்தவர் = நாத முனிகள்
Comments
Post a Comment