இராமலிங்க அடிகளாா்

இராமலிங்க அடிகள் திருவருட்பிரகாச வள்ளலார் வள்ளலார் என்று அழைக்கப்படும் இராமலிங்க அடிகளார் (அக்டோபர் 5, 1823 – சனவரி 30, 1874) ஓர் ஆன்மீகவாதி ஆவார். இவர் சத்திய ஞான சபையை நிறுவியவர்.[1] "வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம், வாடினேன்" என்று பாடியவர் இவர்.[2] சிதம்பரம் இராமலிங்க அடிகள்  அண்ணாமலை பல்கலைக்கழகதத்தின் திருவருட்பா புத்தக மேலட்டை பிறப்பு அக்டோபர் 5, 1823 மருதூர், சிதம்பரம் அருகில் உள்ள கிராமம்,

Comments