இராமலிங்க அடிகள்
திருவருட்பிரகாச வள்ளலார்
வள்ளலார் என்று அழைக்கப்படும் இராமலிங்க அடிகளார் (அக்டோபர் 5, 1823 – சனவரி 30, 1874) ஓர் ஆன்மீகவாதி ஆவார். இவர் சத்திய ஞான சபையை நிறுவியவர்.[1] "வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம், வாடினேன்" என்று பாடியவர் இவர்.[2]
சிதம்பரம் இராமலிங்க அடிகள்

அண்ணாமலை பல்கலைக்கழகதத்தின் திருவருட்பா புத்தக மேலட்டை
பிறப்பு அக்டோபர் 5, 1823
மருதூர், சிதம்பரம் அருகில் உள்ள கிராமம்,
Comments
Post a Comment