மாணிக்கவாசகர்
மாணிக்கவாசகர் சைவ சமயக் குரவர்கள் நால்வரில் ஒருவராவர். முன்னைய மூவரும் தேவாரம் பாடியிருக்க இவர் பாடிய நூல்களாவன: திருவாசகமும், திருக்கோவையாருமாகும். இவர் 9 ஆம் நூற்றாண்டில் வரகுண பாண்டியன் காலத்தைச் சேர்ந்தவர். இவர் அரிமர்த்தன பாண்டியனிடம் தலையமைச்சராக பணியாற்றினார்.
MaanickaVaasagar ManiVaasagar

மாணிக்கவாசகர்
பிறப்பு திருவாதவூர்
இயற்பெயர் திருவாதவூரடிகள்
தலைப்புகள்/விருதுகள் தென்னவன் பிரமராயன், நாயன்மார், மூவர்
தத்துவம் சைவ சமயம் பக்தி நெறி
இலக்கிய பணிகள் திருவாசகம் திருக்கோவையார்
மேற்கோள் நமச்சிவாய வாழ்க, நற்றுணையாவது நமச்சிவாயவே
Comments
Post a Comment