மாணிக்கவாசகர்

மாணிக்கவாசகர் மாணிக்கவாசகர் சைவ சமயக் குரவர்கள் நால்வரில் ஒருவராவர். முன்னைய மூவரும் தேவாரம் பாடியிருக்க இவர் பாடிய நூல்களாவன: திருவாசகமும், திருக்கோவையாருமாகும். இவர் 9 ஆம் நூற்றாண்டில் வரகுண பாண்டியன் காலத்தைச் சேர்ந்தவர். இவர் அரிமர்த்தன பாண்டியனிடம் தலையமைச்சராக பணியாற்றினார். MaanickaVaasagar ManiVaasagar  மாணிக்கவாசகர் பிறப்பு திருவாதவூர் இயற்பெயர் திருவாதவூரடிகள் தலைப்புகள்/விருதுகள் தென்னவன் பிரமராயன், நாயன்மார், மூவர் தத்துவம் சைவ சமயம் பக்தி நெறி இலக்கிய பணிகள் திருவாசகம் திருக்கோவையார் மேற்கோள் நமச்சிவாய வாழ்க, நற்றுணையாவது நமச்சிவாயவே

Comments