பாண்டியர்
பாண்டியர்கள் பழந்தமிழ் நாட்டை ஆண்ட வேந்தர்களுள் ஒருவராவர். மற்ற இரு வேந்தர்கள் சேரர்களும் சோழர்களும் ஆவர். பாண்டியர்கள் மதுரை, இராமநாதபுரம்,திருநெல்வேலி மற்றும் தற்போதைய கேரளத்தின் தென்பகுதி ஆகியவற்றை ஆட்சி செய்தனர். இந்தியாவில் எந்த ஒரு மன்னர் குலத்துக்கும் இல்லாத நெடிய வரலாறு பாண்டியர்களுக்கு உண்டு.[5]
பாண்டியப் பேரரசு
பாண்டி நாடு
கி.மு. 6ஆம் நூற்.[2][3][4]–கி.பி. 1600[1]  →
 →

கொடி

பாண்டியப்பேரரசின் ஆட்சி,
அதிகாரத்தின் உச்சம்(கி.பி.1250-1325)
தலைநகரம் முற்காலப் பாண்டியர்கள்: கொற்கை, மதுரை
இடைக்காலப் பாண்டியர்கள்: மதுரை
பிற்காலப் பாண்டியர்: மதுரை
தென்காசிப் பாண்டியர்கள்: தென்காசி, திருநெல்வேலி, கருவை
மொழி(கள்) தமிழ்
சமயம் சமணம், இந்து
அரசாங்கம் முடியாட்சி
வேந்தர்
- கி.பி.575 – 600 கடுங்கோன்
- கி.பி.900 – 945 மூன்றாம் இராசசிம்மன்
- கி.பி.1216-1238 முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன்
- கி.பி.1268-1311 முதலாம் மாறவர்மன் குலசேகர பாண்டியன்
வரலாற்றுக் காலம் சங்க காலம், மத்திய காலம்
- உருவாக்கம் கி.மு. 6ஆம் நூற்.[2][3][4]
- முதலாம் பாண்டியப் பேரரசு கி.பி.575 - கி.பி. 945
- இரண்டாம் பாண்டியப் பேரரசு கி.பி. 1216
- குலைவு
Comments
Post a Comment