மதுரை
தமிழ்நாட்டில் உள்ள ஒரு பெரு நகரம்
இந்த கட்டுரை நகரம் பற்றியது. மாவட்டத்திற்கு, காண்க மதுரை மாவட்டம்.
மதுரை (ஆங்கிலம்: Madurai) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள ஒரு தொன்மையான நகரம் ஆகும். மதுரை மாவட்டத்தின் தலைநகராக இருக்கும் மதுரை, மக்கள் தொகை அடிப்படையிலும்[5], நகர்ப்புற பரவல் அடிப்படையிலும்,மற்றும் தமிழ்நாட்டின் ஐந்தாவது பெரிய நகரம் ஆகும் இந்திய அளவில் 31 ஆவதுமான பெரிய நகரம் ஆகும்.[6] வைகை ஆற்றங்கரையில் அமைந்துள்ள மதுரை நகரம் இங்கு அமைந்துள்ள மீனாட்சியம்மன் கோவிலுக்காக அதிகம் அறியப்படுகிறது. நகரின் உள்ளாட்சி நிர்வாகம் மதுரை மாநகராட்சி மூலம் மேற்கொள்ளப்படுகிறது.
மதுரை
Athens of The East
Metropolis

மேலிருந்து கடிகார சுழற்சி முறையில்: பெரியார் பேருந்து நிலையம்,தெப்பக்குளம் மாரியம்மன் கோயில், வைகை, மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில், Madurai skyline, திருமலை நாயக்கர் அரண்மனை மற்றும் மதுரை மாநகராட்சி கட்டிடம்
Comments
Post a Comment