ஓய்வும் பயனும்

ஓய்வாக இருக்கும் போது ஓவியம் வரைந்து பழகு.................எனும் பாடலை ஆசிரியர் பாடிக்காண்பித்தாா்.பின்பு ஆசிரியர் பெயர் பெருஞ்சித்திரனாா் ஆசரியர் குறிப்பு மற்றும் நூல் குறிப்பு ஆகியவற்றை வகுப்பறையில் தெளிவாக மாணவர்களுக்கு எடுத்துக் கூறினாா்.

Comments