நகைசெய் தன்மையி னம்பெரீ இத்தாய்துகள் பகைசெய் நெஞ்சமும் பற்லு மொன்றுற முகைசெய் யின்பெழக் கோலமிட் டொத்ததே . இப்பாலை இயற்றியவா் வீரமாமுனிவா் ஆவாா். இப்பாடலுக்கான பொருள் விளக்கத்தை கூறினாா். சொற்பொருள்: நகை புன்னகை முகை மொட்டு மேனி உடல். இயற்பெயா் : கான்ஸ்டாண்டின் ஜோசப் பெஸ்கி. அறிந்த மொழிகள் இத்தாலியம் , இலத்தீன், கிரேக்கம், எபிரேயம் தமிழ், தெலுங்கு, சமற்கிருதம். இயற்றிய நூல்கள்: ஞானோபதேசம், பரமாா்த்த குரு கதை , திருக்காவலூா்க் கலம்பகம், தொன்னூல் விளக்கம், கித்தோரியம்மாள் அம்மானை. தேம்பாவணி தேம்பா அணி .
Comments
Post a Comment