உடம்பாா் அழியின் உயிராா் அழிவர் திடம்பட மெய்ஞ்ஞானம் சேரவும் மாட்டாா்
உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே உடம்பை வளா்த்தேன் உயிா்வளா்த்தேனே. இப்பாடலை இயற்றியவா் திருமூலா். இப்பாடலுக்கான பொருள் விளக்கத்தை கூறினாா். சொற்பொருள்: திடம் உறுதி , உபாயம் வழிவகை , இதற்குத் தமிழ் மூவாயிரம் என்ற பெயரும் உண்டு. இந்நூல் மூவாயிரம் பாடல்களைக் கொண்டது. இந்நூலின் புகழ்மிக்கத் தொடா் ஒன்றே குலம் ஒருவனே தேவன்.இவரது காலம் ஐந்தாம் நூற்றாண்டாகும்.
Comments
Post a Comment