திருமந்திரம்

   உடம்பாா்  அழியின்  உயிராா்  அழிவர்       திடம்பட  மெய்ஞ்ஞானம்   சேரவும் மாட்டாா்                                                             
உடம்பை  வளர்க்கும்  உபாயம்  அறிந்தே     உடம்பை  வளா்த்தேன்  உயிா்வளா்த்தேனே.                                       இப்பாடலை இயற்றியவா்   திருமூலா்.                                                          இப்பாடலுக்கான  பொருள்  விளக்கத்தை  கூறினாா்.                                                          சொற்பொருள்:   திடம்   உறுதி ,   உபாயம்      வழிவகை  ,               இதற்குத்  தமிழ்  மூவாயிரம்  என்ற  பெயரும்  உண்டு.   இந்நூல்  மூவாயிரம்  பாடல்களைக்  கொண்டது.  இந்நூலின்  புகழ்மிக்கத்  தொடா்   ஒன்றே  குலம்  ஒருவனே  தேவன்.இவரது காலம்  ஐந்தாம் நூற்றாண்டாகும். 

Comments