திருக்குறள்

திருக்குறளின்  பத்து  அதிகாரங்கள்  உடைமைகள் என்னும்  பெயரில்  அமைந்துள்ளது.   அவை,                                  அன்புடைமை,  அடக்கமுடைமை,  ஒழுக்கமுடைமை  ,   பொறையுடைமை, அருளுடைமை,  அறிவுடைமை,  ஊக்கமுடைமை,  ஆள்வினையுடைமை,     பண்புடைமை,  நாணுடைமை.                    திருக்குறளுக்கும்  ஏழு  என்னும்  எண்ணுக்கும்  பெரிதும்  தொடர்புள்ளது.   ஏழு  சீரால்  அமைந்தகுறள்  வெண்பாக்களைக்  கொண்டது.ஏழு  என்னும்  எண்ணுப்பெயா்  எட்டுக்  குறட்பாவில்  அமைந்தது.  அதிகாரங்கள்   கஙங,  இதன் கூட்டுத்தொகை  ஏழு.  மொத்தக்குறட்பாக்கள்   கஙங0 ,  இதன்  கூட்டுத்தொகையும்    ஏழு.

Comments