திருக்குறளின் பத்து அதிகாரங்கள் உடைமைகள் என்னும் பெயரில் அமைந்துள்ளது. அவை, அன்புடைமை, அடக்கமுடைமை, ஒழுக்கமுடைமை , பொறையுடைமை, அருளுடைமை, அறிவுடைமை, ஊக்கமுடைமை, ஆள்வினையுடைமை, பண்புடைமை, நாணுடைமை. திருக்குறளுக்கும் ஏழு என்னும் எண்ணுக்கும் பெரிதும் தொடர்புள்ளது. ஏழு சீரால் அமைந்தகுறள் வெண்பாக்களைக் கொண்டது.ஏழு என்னும் எண்ணுப்பெயா் எட்டுக் குறட்பாவில் அமைந்தது. அதிகாரங்கள் கஙங, இதன் கூட்டுத்தொகை ஏழு. மொத்தக்குறட்பாக்கள் கஙங0 , இதன் கூட்டுத்தொகையும் ஏழு.
Comments
Post a Comment