திருக்குறள்

செல்வத்துள் செல்வம்   செவிச்செல்வம்,  அச்செல்வம்      செல்வத்துள்எல்லாம்  தலை.                                                                            பொருள் :  செல்வங்களுள்  சிறந்தது  கேள்வச்  செல்வம்.  அதுவே செல்வங்கள்அனைத்திலும்  முதன்மையானது.                                                    சொற்பொருள் :   செவிச்செல்வம் கேள்விச்செல்வம்.  தலை   முதன்மை.  

Comments