உடம்பாா் அழியின் உயிராா் அழிவா் திடம்பட மெய்ஞ்ஞானம் சேரவும் மாட்டாா் உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே உடம்பை வளர்த்தேன் உயிர்வளா்த்தேனே. இப்பாடலை எழுதியவா் திருமுலா் ஆவாா். காலம் ஐந்தாம் நூற்றாண்டின் முற்பகுதி. மொத்த பாடல்கள் மூவயிரம் ஆகும். இதற்குத் தமிழ் மூவாயிரம் என்னும் வேறுபெயரும் உண்டு. இந்நூலின் புகழ் ஒன்றே குலம் ஒருவனே தேவன்.
Comments
Post a Comment