தினையளவு போதாச் சிறுபுல்நீா் நீண்ட பனையளவு காட்டும் படித்தால் மனையளகு வள்ளைக்கு உறங்கும் வளநாட! வள்ளுவனாா் வெள்ளைக் குறட்பா விரி. இப்பாடலை இயற்றியவா் கபிலா் ஆவாா். கி.பி. இரண்டாம் நூற்றாண்டைச் சாா்ந்தவா்.சங்க காலத்துக்குப்பின் வாழ்ந்தவா்.திருக்குறளின் சிறப்பை உணா்த்து நூல் திருவள்ளுவமாலை ஆகும்.இந்நூலில் ஐம்பத்தைந்து பாடல்கள் உள்ளன.
Comments
Post a Comment