வழாநிலை, இலக்கண முறைப்படி பேசவும், எழுதவும்செய்வது வழாநிலை எனப்படும்.இவை ஆறு வகைப்படும். அவை , திணை பால் , இடம் , காலம், ஆகயவை ஆகும். வழு என்பது இலக்கண முறையின்றி பேசப்படுவது வழு எனப்படும். இவை ஏழு வகைப்படும்.திணை,பால், இடம், காலம், வினா,விடை, மரபு,ஆகியவை ஆகும். வழுவமைதி என்பது இலக்கண முறைப்படி இல்லாவிடிலும் கற்றிந்தவா் ஏற்றுக்கொள்வதாக இருந்தால் அவை வழுவமைதி எனப்படும். மாட்டைப் பாா்த்து என் இலட்சுமி வருகிறது என்பதை எடுத்துகாட்டாக கூறலாம். இவ்வாறு இலக்கணத்தைப் பற்றி ஆசரியர் விளக்கினாா்.
Comments
Post a Comment