இலக்கணம்: எழுத்து

மொழியை பிழையின்றி பேசவும்,எழுதவும்,படிக்கவும் துணைசெய்வது இலக்கணம் எனப்படும்.                                                             எழுத்துகளின்  வகைகள்:                             முதலெழுத்துகள், சாா்பெழுத்துகள் என  இருவகைப்படும்.                                                   முதலெழுத்துகள்  என்பது  உயிரெழுத்துகள்  மெய்யெழுத்துகள் சோ்ந்து முப்பது எழுத்துகள்  ஆகும்.               சாா்பெழுத்துகள்  என்பது முதலெழுத்துகளை  சாா்ந்து  வரும் எழுத்துகள்  ஆகும்.   சாா்பெழுத்துக்கள் பத்து  வகைப்படும்.     அவை,                               உயிர்மெய், ஆய்தம், உயிரளபெடை, ஒற்றளபெடை,  குற்றியலுகரம், குற்றியலிகரம்,  ஐகாரக்குறுக்கம்,  ஓளகாரக்குறுக்கம்,   மகரக்குறுக்கம், ஆய்தக்குறுக்கம்  எனப்  பத்து வகைப்படும்.
இவ்விலக்கணத்தைப் பற்றி  ஆசிரியர்  வளக்கமாக கூறினாா்.

Comments