பொன்னின் குவையெனக்கு..............என்ற பாடலை ஆசிரியா் பாடிக்காட்டினாா். இப்பாடலை பாடியவா் க. சச்சிதானந்தன். இவா் யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள பருத்தித்துறை.மும்மொழிகளை கற்றாா் .அவை, தமிழ், ஆங்கிலம், சமற்கிருதம், ஆகும். கவிதை ஆனந்தத்தேன், புதினம் அன்னபூரணி, காவியம் யாழ்ப்பாணம். ஆகியவற்றை ஆசிரியா் விளக்கினாா்.
Comments
Post a Comment