தமிழ்ப்பசி

பொன்னின்  குவையெனக்கு..............என்ற  பாடலை      ஆசிரியா்  பாடிக்காட்டினாா்.                                இப்பாடலை  பாடியவா்  க. சச்சிதானந்தன்.  இவா்  யாழ்ப்பாண  மாவட்டத்திலுள்ள பருத்தித்துறை.மும்மொழிகளை  கற்றாா் .அவை,  தமிழ்,  ஆங்கிலம்,  சமற்கிருதம்,  ஆகும்.   கவிதை  ஆனந்தத்தேன்,  புதினம்  அன்னபூரணி, காவியம்  யாழ்ப்பாணம்.                                    ஆகியவற்றை  ஆசிரியா்  விளக்கினாா்.    

Comments