உலகம் யாவையும் தாமுள வாக்கலும் என்ற பாடலை ஆசிரியா் பாடிக் காட்டினாா். பின்பு மாணவா்களை பின்தொடர்ந்து பாடச் செய்தாா். இப்பாடலை இயற்றியவா் கம்பா் . இரண்டாம் நூற்றாண்டு ஆகும். இச்செய்யுளில் உள்ள சொற்பொருள், இலக்கணக்குறிப்பு, மற்றும் ஆசிாியா் குறிப்பு நூற்குறிப்பு ஆகியவற்றை எடுத்துச் சொன்னாா். வீட்டுவேலை பாடத்தையும் செய்து வரச் சொன்னாா்.
Comments
Post a Comment