வாழ்த்து

உலகம் யாவையும்  தாமுள  வாக்கலும்    என்ற  பாடலை   ஆசிரியா்  பாடிக் காட்டினாா்.   பின்பு  மாணவா்களை  பின்தொடர்ந்து  பாடச்  செய்தாா்.     இப்பாடலை இயற்றியவா்  கம்பா் .       இரண்டாம்  நூற்றாண்டு  ஆகும்.     இச்செய்யுளில்   உள்ள   சொற்பொருள்,   இலக்கணக்குறிப்பு,   மற்றும்   ஆசிாியா்  குறிப்பு   நூற்குறிப்பு   ஆகியவற்றை  எடுத்துச்  சொன்னாா்.    வீட்டுவேலை  பாடத்தையும்   செய்து  வரச்  சொன்னாா்.  

Comments